கிரண் பள்ளியில் 01/03/2026அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற 15 ஆம் வருட ஆண்டுவிழாவில் நமது குருவான சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்த சிறப்புரை ஆற்றினார்.




