01 Mar sri sangameshwara charitable trust கிரண் பள்ளியில் 01/03/2026அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற 15 ஆம் வருட ஆண்டுவிழாவில் நமது குருவான சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்த சிறப்புரை ஆற்றினார். Read more