Uncategorized
- Home
- Uncategorized
sri sangameshwara charitable trust
கிரண் பள்ளியில் 01/03/2026அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற 15 ஆம் வருட ஆண்டுவிழாவில் நமது குருவான சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்த சிறப்புரை ஆற்றினார்.
Read moresri sangameshwara charitable trust
சென்னை எஸ்எம்எஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக ஸ்கேட்டிங் மற்றும் திருக்குறள் பாராயணப் போட்டிகள் நடத்தப்பட்டன, இதில் பல்வேறு குழந்தைகள் பங்கேற்று பரிசுகளைப் பெற்றனர். இந்த இயக்கத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கும் நமது குரு சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்கள் இந்த விழாவினை சிறப்பாக தலைமை ஏற்று நடத்தி சிறப்பித்தார்
Read moresri sangameshwara charitable trust
25/01/2026 கல்லூரியில் நடந்த மை பாரத் இளைஞர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Read moresri sangameshwara charitable trust
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 144வது ஜெயந்தி விழா
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 144வது ஜெயந்தி விழா எங்கள் அலுவலகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் திரு.
Read more
sri sangameshwara charitable trust
அன்னதானம் 2025 திருவண்ணாமலை
ஸ்ரீ சங்கமேஸ்வரா சாரிட்டபிள் டிரஸ்ட் ஆனது 20 ஆம் ஆண்டு அன்னதானம் 03/12/2025 ஆம் தேதி
Read more
sri sangameshwara charitable trust
சர்தார் வல்லபாய் பட்டேலின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை பாதயாத்திரை ஊர்வலம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.
Read moresri sangameshwara charitable trust
நமது குருவான சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்கள் கிராமப்புற அரசு பள்ளியில் பயிலும் பள்ளி குழந்தைகளை ஒரு நாள் சுற்றுலா நிகழ்ச்சியாக செஞ்சி கோட்டைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு நம் வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் அவர்களுடன் கலந்து உரையாடினார். மேலும் அவர்களுக்கு பிடித்த விளையாட்டுகளை கண்டறிந்து அந்த விளையாட்டின் மூலமாகவும் அவர்களின் முன்னேற்றத்தை உருவாக்கமுடியும் என்பதனை எடுத்துரைத்தார். மழலைகளின் வரிகளில்…….
Read moresri sangameshwara charitable trust
During the two-day event, the award for excellent service and the certificate for excellent social work and good conduct were presented on behalf of Deepam Trust. The Velachery Police Inspector and some important personalities were present on this occasion.
இரண்டு நாள் நிகழ்ச்சியாக, சிறந்த சேவைக்கான விருது மற்றும் சிறந்த சமூக பணி நல் ஒழுக்கத்திற்கான
Read more
Recent Posts
sri sangameshwara charitable trust
கிரண் பள்ளியில் 01/03/2026அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற 15 ஆம் வருட ஆண்டுவிழாவில் நமது குருவான சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்த சிறப்புரை ஆற்றினார்.
sri sangameshwara charitable trust