01 Mar admin கிரண் பள்ளியில் 01/03/2026அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற 15 ஆம் வருட ஆண்டுவிழாவில் நமது குருவான சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்த சிறப்புரை ஆற்றினார். Read more
27 Feb admin சண்முகா தொழிற்சாலை கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்கள் கலந்துகொண்ட நாட்டு நலப்பணி திட்ட முகாம் (NSS camp) ஆனது திருவண்ணாமலையில் 27/02/2026 அன்று நடைபெற்றது. நமது குருவான சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்கள் இதில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.. Read more
22 Feb admin சென்னை எஸ்எம்எஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக ஸ்கேட்டிங் மற்றும் திருக்குறள் பாராயணப் போட்டிகள் நடத்தப்பட்டன, இதில் பல்வேறு குழந்தைகள் பங்கேற்று பரிசுகளைப் பெற்றனர். இந்த இயக்கத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கும் நமது குரு சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்கள் இந்த விழாவினை சிறப்பாக தலைமை ஏற்று நடத்தி சிறப்பித்தார் Read more
25 Jan admin 25/01/2026 கல்லூரியில் நடந்த மை பாரத் இளைஞர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி Read more